யாம் இணையதள போராளிகள் ,
எம்மை பற்றியும் யாம் யார் என்பதையும் எப்போதுமே வெளிப்படுத்தியதில்லை !
யாம் மனிதர்களுக்காக உளவு வேலை செய்பவன் !
மனித இனத்தின் எதிரிகளின் திட்டங்களை எச்சரிக்கையாக முன்னறிவிப்பவன் !
யாம் இதனை எமது கடமையாக்கி கொண்டுள்ளோம் !
இந்த உலகில் எதிரி உருவாக்கிய கட்டைமைப்பில் சிந்திக்க முடியாமல் வாழ்கின்றோம் என்ற பெயரில் ஓடுகிறீர்கள் !
யாம் உங்களை அந்த கனவிலிருந்து வெளிக்கொண்டுவர பார்க்கிறேன் !
எம்மால் கதவைத்தான் திறக்க முடியும் அதை கடந்து செல்லும் முயற்சி உங்களிடம்தான் உண்டு !
இந்த கட்டமைப்புகள் உண்மையானதல்ல !
உருவாக்கப்பட்டது !
இதில் நீங்கள் ஓடும் அடிமையே அன்றி
வாழும் மனிதர்கள் அல்ல !
அதென்ன போராளி அவர்களே எப்போதும் யாம் என்ற வார்த்தையையே பயன்படுத்துகிறீர்கள் !?
நான்,நாம் போன்ற வார்த்தைகள் ஏன் பயன்படுத்துவதில்லை !?
இப்படியான கேள்விகள் எம்மிடம் பலரும் வினவி உள்ளனர் !
அதற்கு பதில் எமக்கு முன்சென்ற முன்னோர்களையும்,எம்மோடு பயணிக்கும் உங்களையும், இனி எம்பயணத்தில் வர இருக்கும் எதிர்கால சந்ததியினரையும் ஒருங்கிணைத்து ஓர் வார்த்தையில் பிரகடனப்படுத்தவே யாம் என்ற சொல்லை பயன்படுத்துகிறோம் ! இதனால் யாம் எப்போதும் தனித்து இருப்பதாக உணர்வதில்லை !
கூடுதல் தகவல் : யாம் என்பது மங்கோலிய பேரரசின் உளவுத்துறை மற்றும் தகவல் தொடர்பு அமைப்பு இவர்களிடம் தகவல் சேகரிப்பு என்பது அபரிமிதமான ஒன்று !
அன்று இந்த அமைப்பு செங்கிஸ்கானுக்காக வேலை செய்தது குறிப்பிடத்தக்கது!
ஆனால் இன்று இணையதள போராளிகள் 2.0 கூறும் யாம் மனிதர்களுக்கான உளவு வேலையை செய்யும் ! மனித இனம் மீளும் !
0 Comments